Spread the love

பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் குறித்து பேசிக் கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் வேட்டி அவிழ்ந்து அது கீழே இறங்கியது தெரியாமல் பேசிக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு அவையில் கலகலப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அவர் பேசினார்.

கர்நாடகா சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 13ஆம் தேதி பெங்களூரு விதான் சவுதாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரின் 8ஆவது கூட்டம் நேற்று காலை தொடங்கியது

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *