Month: June 2022

கம்பரும் ஔவையும் – எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே…

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த “அம்பர்” என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார். அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார்…

ஆடி மாதம் சிறப்புகள் (சுபகிருது 2022)

ஆண்டின் ஒவ்வொரு மாதங்களும் ஏதோ ஒரு சிறப்புக்களை கொண்டே அமைந்துள்ளன. எல்லா மாதங்களும் இறைவனுக்கு விசேஷமான மாதங்கள் தான். அவற்றுள்ளும் சில மாதங்கள் அதி விஷேட மாதங்களாக உள்ளன. அவற்றுள் ஆடி மாதம் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களை கொண்டு உள்ளது. ஆடி மாதத்தின்…