Spread the love

இதுதொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில்‌ ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை‌ மத்திய அரசு அறிமுகத்திய பின்‌ விரல்‌ ரேகை சரிபார்ப்பு முறையில்‌ நியாய விலைக்கடைகளில்‌ இன்றியாமையாப்‌ பண்டங்கள்‌ விநியோகம்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

நியாய விலைக்கடைகளுக்குச்‌ செல்ல இயலாத முதியோர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ மற்றும்‌ இதர நபர்கள்‌, இதற்கென உரிய படிவத்தில்‌ அவரால்‌ அத்தாட்சி செய்யப்பட்ட நபரின்‌ விவரத்தைப்‌ பதிந்து நியாய விலைக்கடையில்‌ கொடுத்து அந்த நபரின்‌ வாயிலாக உணவுப்‌ பொருட்கள்‌ பெறுவது தொடர்பான விரிவான அறிவுரைகள்‌ ஏற்கனவே ஜனவரி 2021-ல்‌ வழங்கப்பட்டுள்ளன .

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *