Spread the love

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவின் காரை வழிமறித்து பூண்டி கிராம மக்கள் சிலர் கோரிக்கை மனுக்களை அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பூண்டி கிராமத்தில் பொது மயானப் பாதையானது பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்ய 3 கி.மீட்டர் தூரம் மயானத்திற்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *