Spread the love

பிக் பாஸ் போட்டியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், எனக்கு இந்த வீட்டிற்கு இருக்க விருப்பம் இல்லை, நான் உடனடியாக வெளியே செல்லவேண்டும் என்று அடம்பிடித்த வெளியேறினால், ரூ. 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி, வீட்டை விட்டு வெளியேறி போட்டியாளர்கள், இந்த அபராத தொகையை செலுத்தவில்லை என்றால், அதற்கான தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *