Spread the love

பல்லி தலையில் விழுந்தால், அவருக்கு வர இருக்கும் கெட்ட சம்பவங்களை குறிக்கின்றது. அவரின் கெட்ட நேரத்தை சமாளிக்க பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது நல்லது.

தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். தலையில் பல்லி விழுந்தால் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற கெட்ட சகுணத்தை உணர்த்தும்.

பரிகாரம்

பல்லி தலையில் விழுந்தால், உடனே குளித்துவிட்டு மிருத்யுஞ்ஜய மந்திரத்தை 108 முறை கூறவேண்டும். இதனால் பீடையில் இருந்து விடுபடலாம்.

மிருத்யுஞ்ஜய மந்திரம்

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *