Spread the love

சென்னை: தமிழ்நாடு போலீசாருக்கு வார விடுமுறை, பிறந்த நாள் விடுமுறை, மிகைநேர ஊதியம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. முன்பே சட்டசபையில் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது முறையான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போலீசார் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காவல்துறை மானியக் கோரிக்கை தொடர்பான அறிவிப்புகளுக்காக காத்து இருந்தனர். பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் இந்த மானியக் கோரிக்கையில் வெளியாகலாம் என்று போலீசார் எதிர்பார்த்து இருந்தனர். அதேபோல் கடந்த 13ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *