Spread the love

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாமல் போனது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதுகுறித்து மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *