Spread the love

ஐபிஎல் 2021 தொடரின் 2-வது பாதி ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட சிஎஸ்கே முன்னேறவில்லை. அதே சோக நிலை தற்போது ஐக்கிய அமீரகத்தில் தொடருமா என்ற அச்சத்தில் ரசிகர்கள் இருந்தனர். முதல் போட்டியே பலம் வாய்ந்த மும்பை அணியோடு சிஎஸ்கே மோதியது. போட்டி ஆரம்பித்த சில ஓவர்களில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து தடுமாறியது.

ஆனால் தொடக்க வீரர் ருதுராஜ் பின்வரிசையில் ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோரின் அதிரடியால் சிஎஸ்கே அணி மும்பை கௌரவமான இலக்கை நிர்ணயத்தது. பவுலிங்கில் பிராவோ மற்றும் சாஹரின் அட்டாக்கில் மும்பை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்த வெற்றியின்  மூலம் 12 புள்ளிகளோடு சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *