Spread the love

கோவையில் பெண் விமான படை அதிகாரியை பாலியல் வன்புணர்வு செய்தற்காக கைது செய்யப்பட்ட பிளைட் லெப்டினன்ட் அமிர்தேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

கோவை ரெட்பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பயிற்சி பெறுவதற்காக டெல்லியை சேர்ந்த 28 வயது பெண் அதிகாரி ஒருவர் வந்தார். அவர், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் தீபக் எம்.தாமோரை நேரடியாக சந்தித்து புகார் மனு அளித்தார்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *