Spread the love

வீடுகளின் மீது தாண்டி தாண்டி சென்று போலீசை தவிக்க விட்ட ஆசாமி இவர் தான்.

திருவண்ணாமலை ஆரணி அருகே மதுபான கடையில் தகராறு செய்து கொண்டிருந்த அரை டிரௌசர் ஆசாமி போலீசை சிறிது நேரம் ஓட்டம் காட்டி பின்னர் வசமாக சிக்கி கொண்டார்

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது undefined உங்கள் பார்வைக்கு வீடீயோ கீழே கொடுக்க பட்டுள்ளது.

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *