Spread the love

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி பார்க் எதிரே தனலெட்சுமி   ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

நேற்றிரவு வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித்குமார், சங்கரநாரயணன் ஆகியோர் தனலெட்சுமி ஹோட்டலில் உணருவருந்தினர். 

மேலும் அதே போல் கிருஷ்ணா நகரை சேர்ந்த பிரசாத், சிவராமன், முருகன் ஆகியோர் அருகில் தனலெட்சுமி ஹோட்டலில் உணவருந்தியுள்ளனர்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *