Spread the love

சகல பிணிகளையும் தீர்க்கும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் மற்றும் விளக்கம்

ஆஉம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |
உர்வாருகமிவ பந்தனான்-ம்ருத்யோர்முக்ஷீய மாம்ரிதாத் ||

மந்திரத்தின் பொருள்

நறுமணம் கமழும் மேனியோனே, மூன்று கண்களை உடையவனே,
அனைத்து ஜீவராசிகளையும் பேணி வளர்ப்பவனே! உன் திருவடியை நாங்கள் வணங்குகிறோம்.

By Manager

One thought on “சகல பிணிகளையும் தீர்க்கும் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரம் பாடல் மற்றும் விளக்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *