Spread the love

அண்டை நாடான இலங்கை, கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடுமையான அன்னிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதனால், எரிபொருள் கொள்முதல் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளன.
தற்போது, மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெயையும், சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இறக்குமதிக்கு கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகின.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *