Spread the love

பேஸ்புக்கில், அழகான இளைஞர்களின் படங்களைப் பயன்படுத்தி கல்லூரி மாணவியரிடம் காதலிப்பதாக சாட்டிங் மட்டும் செய்து, நகை பணம் பறித்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர். 

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட லோகேஷ், பேஸ்புக்கைப் பயன்படுத்தி குறுக்குவழியில் செல்ல நினைத்து தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

முழுவதும் படிக்க

By Manager

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *